வீணாகும் குடிநீர்

Update: 2023-05-28 07:20 GMT
திருச்செந்தூர் தெற்கு புதுத்தெரு முகப்பில் குடிநீர் குழாய் உடைந்து குடிதண்ணீர் வீணாக தெருவில் செல்கிறது. இப்பகுதி மக்கள் கோடை வெயிலில் குடிதண்ணீருக்கு தவியாய் தவிக்கும் நிலையில் பல நாட்கள் ஆகியும் உடைப்பை சரி செய்யாத காரணத்தால் அதன் அருகில் தேங்கியுள்ள கழிவு நீரும் அந்த குடிநீரில் கலந்து சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்