சேதமடைந்த மின்கம்பங்கள்

Update: 2023-05-24 10:16 GMT


திருப்பூர் மாநகராட்சி 32-வது வார்டு பகவான் நகர் 1-வது வீதியில் 3-க்கும் மேற்பட்ட மின்பங்கங்கள் பழுதாகி உள்ளது. ஒரு கம்பத்தில் மின் விளக்கு தலைகீழாகவும் மற்றொரு கம்பத்தில் மின் விளக்கு எரியாமலும் உள்ளது. எனவே மின் கம்பத்தை சீரமைத்து தெருவிளக்கை எரிய வைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்