கணியாம் பூண்டி ஜி.பி.கார்டன் பகுதியில் புதிய நிறுவனம் கட்டப்படுகிறது. அந்த நிறுவனத்தின் எதிரே வலது புறம் குழி தோண்டப்பட்டு பல நாட்களாக மூடப்படாமல் உள்ளது. அந்த இடத்தில் தெரு விளக்கும் எரியவில்லை. இரவில் வாகனத்தில் செல்பவர்கள் குழிக்குள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு முன்பு குழியை மூட வேண்டும்.