சுகாதார கேடு

Update: 2023-05-24 05:22 GMT

குலசேகரன்பட்டினம் காதிரியா சன்னதி தெருவில் இறைச்சி கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகிறது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. . எனவே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை அங்கு போடாமால் இருப்பதற்கும் அதனை அகற்றுவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்