கடலூர் துறைமுகம் ரெயில் நிலையத்தில் உள்ள பொதுக்கழிப்பறை பூட்டியே கிடக்கிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டு்ம்.
கடலூர் துறைமுகம் ரெயில் நிலையத்தில் உள்ள பொதுக்கழிப்பறை பூட்டியே கிடக்கிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டு்ம்.