கொசுத்தொல்லையால் அவதி

Update: 2023-05-17 17:15 GMT

திண்டுக்கல்லை அடுத்த அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கொடைரோடு பஸ் நிறுத்தம் அருகே வெட்டிய நிலையில் நுங்கு கூடு கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. மழைக்காலத்தில் இந்த நுங்கு கூடுகளில் தண்ணீர் தேங்கியது. அவற்றில் கொசுப்புழுக்கள் உருவாகியதால் தற்போது அப்பகுதி முழுவதும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே நுங்கு கூடு கழிவுகளை உடனே அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்