சுற்றுச்சூழல் பாதிப்பு

Update: 2023-05-17 14:04 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் அரிசி ஆலையில் இருந்து சாம்பலுடன் கூடிய கரும்புகை வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், முதியவர்கள் மூச்சு விடுவதற்கு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்