ஆபத்தான பள்ளம் மூடப்படுமா?

Update: 2023-05-17 13:05 GMT

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவுக்கு செல்லும் வழியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதையடுத்து அதனை சரி செய்வதற்காக பள்ளம் தோண்டினர். பின்னர் அந்த பள்ளத்தை மூடாததால், அதில் தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே, குழாய் உடைப்பை சரி செய்து, ஆபத்தான பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்