நாய்கள் தொல்லை

Update: 2023-05-17 12:39 GMT

ராமநாதபுரம் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்கள் துரத்துவதால் சிலர் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் தெருநாய்களால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்