பொதுமக்கள் அவதி

Update: 2023-05-14 15:37 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சேரந்தை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லை. இதனால் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கூடுதல் மருத்துவர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்