மருந்து, மாத்திரை பற்றாக்குறை

Update: 2023-05-14 14:46 GMT
கடமலைக்குண்டு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தனியார் மருந்து விற்பனை கடைகளில் அதிக ளவிலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதை தடுக்க கூடுதலாக மருந்து, மாத்திரை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்