அனைத்து பேருந்து நிறுத்தம் தேவை

Update: 2023-05-14 10:00 GMT
குலசேகரன்பட்டினம் வடக்கூர் அண்ணாசிலை பேருந்து நிறுத்தத்தில் டவுன் பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இந்த வழித்தடத்தில் வரும் தொலைதூர பேருந்துகள் அண்ணாசிலை நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதில்லை. இதனால் வெளியூர் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பயணிகளுக்கு உதவிட வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்