சாலையில் வீணாகும் குடிநீர்

Update: 2023-05-14 10:00 GMT
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு-கலியாவூர் மெயின் ரோட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு ரோடு முழுவதும் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலை பழுதாவதோடு, வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்