காயாமொழி ஊராட்சி இராமலிங்கபுரம் கிராமத்தில் சின்டெக்ஸ் டேங்க் பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. ஊராட்சியில் பலமுறை முறையிட்டும் நிர்வாகம் இதனை சரிசெய்யாமல் இருக்கிறது. இதனால் தண்ணீர் வசதி இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?