சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா மூங்கில்பாடி ஊராட்சி சேனை கவுண்டனூரில் உள்ள சுகாதார வளாகம், பழுதடைந்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் மேலும் அங்கு உள்ள பாதாள சாக்கடைக்கு மூடி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செந்தில்குமார், ஓமலூர், சேலம்.