நூலகம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2023-05-10 14:36 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் மேலபுதுக்குடி பகுதியில் உள்ள நூலம் பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் ,இப்பகுதி மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. எனவே அதிகாரிகள் நூலகத்தை பொதுபயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்