தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-05-07 16:25 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா பாம்பூர் கிராமத்தில் கிழக்கு தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்