தூத்துக்குடி மாநகராட்சி 1-வது வார்டு சில்வர்புரம் பகுதியில் தெருவிளக்குகள் பல நாட்களாக எரியவில்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?