ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-05-07 12:38 GMT

சாத்தான்குளம் அருகே முதலூர் பஞ்சாயத்து முத்துகிருஷ்ணாபுரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. அந்த தொட்டியில் விரிசல் விழுந்ததால் தண்ணீர் கசிந்து வீணாக வெளியேறுகிறது. மேலும் தொட்டியின் ஏணியும் சேதமடைந்ததால், அதில் ஏறி சென்று சுத்தம் செய்ய முடியவில்லை. எனவே ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு, புதிதாக கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்