சாலை, வாறுகால் வசதி வேண்டும்

Update: 2023-05-07 12:36 GMT

தூத்துக்குடி முள்ளக்காடு பஞ்சாயத்து நேசமணிநகரில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் தெருவில் மழைநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்