அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2023-05-07 12:24 GMT
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நெய்வேலி கிராமத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு எந்த அடிப்படை ஒரு அடிப்படை வசதியும் இல்லை. இதனால் சுகாதார மையத்திற்கு வரும் பொதுமக்கள், நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அடிப்படை வசதியை செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்