பழுதடைந்த தாய்மார்கள் பாலூட்டும் அறை

Update: 2023-05-07 10:14 GMT

பல்லடம் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையின் பக்கவாட்டு பகுதி சேதம் அடைந்து உள்ளதால் அதனை தாய்மார்கள் பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாய்மார்கள் பாலூட்டும் அறையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி