கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2023-05-03 16:53 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களில் அதிக அளவில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் கண்மாயில் முழுக்கொள்ளளவு நீரை சேமித்து வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்