சிமெண்டு காரை பெயர்ந்த தொகுப்பு வீடு

Update: 2023-05-03 10:03 GMT

திருப்பூர் பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளயத்தில் உள்ள தொகுப்பு வீடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வீட்டின் மேற்கூரை சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்ததால் இரும்பு கம்பி வெளியே தெரிகிறது. இதனால் மழை காலங்களில் ஆபத்து அதிகம். எனவே மாவட்ட நிர்வாகம் சீரமைத்து கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்