விருதுநகர் மாவட்டம் கிழவிகுளம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வழியாக வேலைக்கு செல்லும் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இந்த நாய்கள் கோழி மற்றும் ஆடுகளையும் கடிக்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.