தெருநாய்கள் தொல்லை

Update: 2023-04-26 14:55 GMT

உக்கடம் ஜ.எம்.நகர் பகுதியில் தெருநாய்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி சென்று அச்சுறுத்தி வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் தனியாக நடந்து செல்பவர்களையும் அச்சுறுத்துகிறது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்