சட்டவிரோத மதுவிற்பனை

Update: 2023-04-26 11:28 GMT

சட்டவிரோத மதுவிற்பனை

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா அரசுடாஸ்டமாக் மதுக்கடைகளில் அரசு அறிவித்த நேரத்தை மீறி அரசு டாஸ்மாக் மது கடைகளில் இயங்கி வரும் மது பார் உரிமையாளர்கள் சட்ட விேராதமாக மது விற்கப்படுகின்றன. சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

கு.மருதாசலம், குன்னத்தூர்.

94459 45697

மேலும் செய்திகள்