ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-21 17:36 GMT

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வடகாபுத்தூர்பிள்ளையார்கோவில் இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்