ஆபத்தான மரம்

Update: 2023-04-23 16:46 GMT
திருச்செந்தூரில் இருந்து நா.முத்தையாபுரம் வழியாக உடன்குடி செல்லும் சாலையில் மறையன்விளை 2-ம் வளைவு பகுதியில் சாலையோரம் உள்ள பனைமரம் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே ஆபத்தான மரத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்