தடுப்புச்சுவர் வேண்டும்

Update: 2023-04-23 09:34 GMT

கோவை அருகே உள்ள சூலக்கல் பகுதியில் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றங்கரையோரத்தில் தடுப்புச்சுவர் எதுவும் இல்லை. இதனால் அதனருகில் உள்ள சாலை வழியாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்கும்போது, ஆற்றுக்குள் தவறி விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அந்த ஆற்றங்கரையில் சாலையையொட்டி தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். 

மேலும் செய்திகள்