மெஞ்ஞானபுரம் அருகே இலங்கநாதபுரம் புளியங்காட்டு தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்களில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.