புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-04-19 13:15 GMT
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை- கூட்டாம்புளி சாலையில் அமைக்கப்பட்ட புதிய நூலகம் திறக்கப்படாமல் உள்ளதாக ராமன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து புதிய நூலகம் திறக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்