குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-04-19 13:15 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே பால்குளம், கேம்பலாபாத், மணல்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழுகின்றன. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்