மயானத்திற்கு மதில் சுவர் தேவை

Update: 2023-04-16 17:34 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் உள்ள மயானத்தில் இறந்தவர்களின் உடல் திறந்த வெளியில் எரிக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக வயல்வெளிக்கு செல்பவா்கள் முகம் சுழித்தப்படியே செல்லும் அவலநிலை உள்ளது. எனவே மயானத்தை சுற்றி மதில் சுவர் அமைக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்