நாய்கள் தொல்லை

Update: 2023-04-16 17:33 GMT
திண்டிவனத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை நடந்து செல்லும் பொதுமக்கள், வயதானவர்களை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. மேலும் சாலையின் குறுக்கே நாய்கள் ஓடுவதால், விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகி வருகிறது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்