தெருநாய்கள் தொல்லை

Update: 2023-04-16 16:37 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் மீது மோதுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்