விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தெருவில் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தெருவில் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்