குரங்குகள் தொல்லை

Update: 2023-04-05 17:44 GMT
செஞ்சி பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இவைகள் திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களை கடிக்க பாய்கின்றன. மேலும் சிறுவர்கள் கையில் இருக்கும் திண்பன்டங்களையும், பிடு்ங்கி செல்வதால், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்