அதிக பாராம் ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2023-04-05 13:47 GMT
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு - ஆவணம் கைகாட்டி நெடுஞ்சாலை பகுதி வழியாக அளவுக்கு அதிகமாக தேங்காய் உரி மட்டைகளை லாரிகளில் அதிகம் ஏற்றி செல்கின்றனர். சில நேரங்களில் அந்த மட்டைகளில் மேல செல்லும் மரங்களில் உரசி கீழே விழுகிறது. இதனால் பின்னால் வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்