திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வள்ளி குகை அருகில் கடற்கரையில் சுமார் 1 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் கடலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கு தடுப்பு கம்பிகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.