மயானம் ஆக்கிரமிப்பு

Update: 2023-04-02 17:28 GMT
செஞ்சி தாலுகா துத்திப்பட்டு கிராமத்தில் இருளர்களுக்கு சொந்தமான மயானப்பகுதியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் அவா்கள் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்