பொதுமக்கள் அச்சம்

Update: 2023-04-02 15:53 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்