சென்னை கீழ்பாக்கம் ராணி அண்ணாநகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாய் நீண்ட நாட்களாக மூடி இல்லாமல் இருக்கிறது. விபரீதம் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான மழைநீர் வடிகால்வாயை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
சென்னை கீழ்பாக்கம் ராணி அண்ணாநகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாய் நீண்ட நாட்களாக மூடி இல்லாமல் இருக்கிறது. விபரீதம் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான மழைநீர் வடிகால்வாயை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.