முல்லைப்பெரியாற்று கரைப்பகுதி சேதம்

Update: 2023-03-29 17:01 GMT

கம்பத்தை அடுத்த சுருளிப்பட்டி மணப்படுகை பகுதியில் முல்லைப்பெரியாற்று கரைப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கரைப்பகுதி மேலும் பலமிழந்து உடைப்பு ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே கரைப்பகுதியை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்