காட்சிப்பொருளான கேமரா

Update: 2023-03-29 16:59 GMT

சின்னமனூர் கிழக்கு ஒன்றியம் அப்பிப்பட்டி காளியம்மன் கோவில் அருகில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை மர்ம நபர்கள் சேதப்படுத்திவிட்டனர். இதனால் அந்த கேமராக்கள் தற்போது காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கின்றன. இதனால் அப்பகுதி மக்களுக்கு திருட்டு பயம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்