தொல்லை தரும் நாய்கள்

Update: 2023-03-29 15:53 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்