பொதுமக்கள் அவதி

Update: 2023-03-29 15:49 GMT

ராமநாதபுரம் நகர் வனசங்கரியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருக்களில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துரத்துகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்