ஏரி ஓடை ஆக்கிரமிப்பு

Update: 2023-03-29 15:42 GMT

மரக்காணம் தாலுகா சிறுவாடி கிராமத்தில் உள்ள ஏரி ஓடை ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கிப்போய் விட்டது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி விளைநிலங்களில் தேங்கி நிற்கிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, ஏரி ஓடையை தூர்வார வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்