அச்சுறுத்தும் குரங்குகள்

Update: 2023-03-29 14:35 GMT
சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இவை திறந்திருக்கும் வீடு, கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்கின்றன. மேலும் குழந்தைகள் கையில் வைத்திருக்கும் திண்பண்டங்களையும் பிடுங்கி செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களை கடிக்க பாய்கின்றன. எனவே நகர மக்களை அச்சுறுத்தும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்