பஸ் வசதி அவசியம்

Update: 2023-03-29 11:57 GMT
சங்கரன்கோவில் தாலுகா மருதன்கிணறு பஞ்சாயத்து ஆவுடையாள்புரம், மீனாட்சிபுரம், வன்னியம்பட்டி, கீழநீலிதநல்லூர் பஞ்சாயத்து தோணுகால் ஆகிய கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே மேற்கண்ட கிராமங்கள் வழியாக அரசு டவுன் பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்